cho

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன் நான் ஒரு முயற்சி செய்தேன். எங்கள் அலுவலகத்தில் இருக்கிற பரக்கத் அலி மூலமாக, ஒரு முஸ்லிம் அறிஞரிடம் இஸ்லாம் மதம் என்ன சொல்கிறது என்பதை விளக்கமாக எழுதித் தருமாறு, பிரசுரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்டேன். அதை பரக்கத் அலி கொண்டு வந்து கொடுத்தார். ஆனால் அது கொஞ்சம் கடினமாக இருப்பதால், அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் திரும்பவும் பேசி, எளிமைப் படுத்தி அதை பிரசுரிக்கத்தான் செய்வேன். ‘இஸ்லாமைப் புரிந்துக் கொள்வோம்’ என்ற அடிப்படையில் அந்தக் கட்டுரை வெளியிடப்படும்.
– சோ, துக்ளக் (02.02.2005) இதழில்

Leave a comment